
ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 5 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு
தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 5 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
29 March 2025 7:32 AM
மாணவன் மீது தாக்குதல்: தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது தமிழ்நாடு எஸ்.சி., எஸ்.டி. ஆணையம்
ஏப்ரல் 2ம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தூத்துக்குடி மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
11 March 2025 2:45 PM
மாணவனை வெட்டியதாக 3 சிறுவர்கள் கைது: 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
மாணவனுக்கு 6 விரல்கள் துண்டான நிலையில், அறுவைசிகிச்சை மூலம் 5 விரல்கள் இணைக்கப்பட்டன.
10 March 2025 2:02 PM
ஓடும் பஸ்சை மறித்து மாணவனுக்கு அரிவாள் வெட்டு - வெறிச்செயலில் ஈடுபட்ட கும்பல்
படுகாயமடைந்த மாணவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
10 March 2025 9:33 AM
ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு நல்லக்கண்ணு பெயர்: முதல்-அமைச்சர் உத்தரவு
ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி, நல்லக்கண்ணு பெயரை சூட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
26 Dec 2024 7:31 AM
ஸ்ரீவைகுண்டம் அருகே பட்டாசு கிடங்கில் வெடி விபத்து - 2 பேர் பலி
ஸ்ரீவைகுண்டம் அருகே பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
31 Aug 2024 2:48 PM
ஸ்ரீவைகுண்டம் ரெயில்வே தண்டவாள சீரமைப்பு பணி - மேலும் 2 நாட்களுக்கு ரெயில் சேவை ரத்து
ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் தண்டவாள சீரமைப்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
23 Dec 2023 3:59 AM
ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் இருந்து மீட்கப்பட்ட கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்தது
ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் சிக்கி தவித்த கர்ப்பிணி பெண்ணை விமானப்படை வீரர்கள் பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
20 Dec 2023 5:33 AM
ஸ்ரீவைகுண்டம்: மீட்புப்பணிகளில் இந்திய ராணுவ வீரர்கள்...!
கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
20 Dec 2023 3:37 AM
ஸ்ரீவைகுண்டத்தில் ரெயிலில் சிக்கிய பயணிகள் - சிறப்பு ரெயில் மூலம் சென்னைக்கு அனுப்பி வைப்பு
வாஞ்சி மணியாச்சி சந்திப்பில் இருந்து சிறப்பு ரெயில் சென்னைக்கு புறப்பட்டது.
19 Dec 2023 6:57 PM
ரெயில் நிலையத்தில் சிக்கி தவித்த ஒன்றரை வயது குழந்தை மீட்பு... பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட நெகிழ்ச்சி வீடியோ
3 நாட்களாக ரெயில் நிலையத்தில் சிக்கி தவிக்கும் பயணிகளை மீட்கும் பணி இன்று காலை தொடங்கியது.
19 Dec 2023 7:11 AM
ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் சிக்கி தவிக்கும் 500 பயணிகள்- ஹெலிகாப்டர் மூலம் உணவு வழங்கும் பணி தொடக்கம்
நேற்று அதிகாலை வரை நடந்த மீட்பு பணியில், சுமார் 300 பயணிகள் மீட்கப்பட்டனர்.
19 Dec 2023 4:19 AM