- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மகாகாளீஸ்வர் வழிபாட்டு தலத்தில் கணவர் விராட் கோலியுடன் நடிகை அனுஷ்கா சர்மா வழிபாடு...!



கிரிக்கெட் வீரர் விராட் கோலியும் அவரது மனைவி நடிகை அனுஷ்கா சர்மாவும் மகாகாளீஸ்வர் வழிபாட்டு தலத்தில் வழிபாடு செய்தனர்.
போபால்,
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. இவரது மனைவி இந்தி நடிகை அனுஷ்கா சர்மா. இந்த தம்பதிக்கு வமிகா என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், அனுஷ்கா சர்மாவும் அவரது கணவர் விராட் கோலியும் இன்று மத்தியபிரதேசம் உஜ்ஜைனியில் உள்ள இந்து மத வழிபாட்டு தலமான மகாகாளீஸ்வர் வழிபாட்டு தலத்திற்கு சென்றனர்.
அங்கு மகாகாளீஸ்வர் கடவுளை அனுஷ்கா - விராட் கோலி தம்பதி வழிபாடு செய்தனர். வழிபாடு செய்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய அனுஷகா, நாங்கள் இங்கு தரிசனம் செய்ய வந்தோம், தரிசனம் சிறப்பாக இருந்தது' என்றார். அப்போது பேசிய கோலி, ஜெய் மகாகாளிஸ்வர்.. மிக்க நன்றி' என்றார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire