- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மெக்கானிக் வீட்டில் 40 பவுன் நகை கொள்ளை

x
தினத்தந்தி 20 Sep 2018 10:57 PM GMT (Updated: 2018-09-21T04:27:12+05:30)


உசிலம்பட்டியில் மெக்கானிக் வீட்டில் 40 பவுன் நகை, ரூ.1 லட்சம் கொள்ளை போனது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உசிலம்பட்டி,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனையில் மெக்கானிக்காக பணிபுரிபவர் வீரக்குமார். இவர் பாரதிநகரில் குடியிருந்து வருகிறார். நேற்றுமுன்தினம் இவருடைய மனைவி மருத்துவபரிசோதனைக்காக மதுரைக்கு சென்றிருந்தார். வீரக்குமார் மட்டும் வீட்டில் இருந்தார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை வீட்டில் இருந்து நடைபயிற்சிக்கு வீரக்குமார் சென்றிருந்தாராம். பின்னர் வீடு திரும்பியபோது வீட்டின் கதவு திறந்து கிடந்ததாகவும் அவர், உள்ளே சென்றுபார்த்தபோது பீரோவில் இருந்த 40 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அவர் உசிலம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாடசாமி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire