- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஈரோட்டில் 2-வது நாளாக டாக்டர்கள் உண்ணாவிரதம்

x
தினத்தந்தி 2 Feb 2021 9:34 PM GMT (Updated: 2021-02-03T03:04:57+05:30)


ஈரோட்டில் 2-வது நாளாக டாக்டர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்
ஈரோடு,
ஆயுர்வேத டாக்டர்கள் அலோபதி முறையில் அறுவை சிகிச்சை செய்வதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதை கண்டித்து இந்திய மருத்துவ சங்கம் சார்பில் நாடு முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி ஈரோட்டில் நேற்று முன்தினம் உண்ணாவிரத போராட்டம் தொடங்கப்பட்டது. இந்த போராட்டம் நேற்று 2-வது நாளாக ஈரோடு பெருந்துறைரோடு அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா அருகில் நடைபெற்றது. இந்த போராட்டத்துக்கு இந்திய மருத்துவ சங்க மாவட்ட தலைவர் டாக்டர் பிரசாத் தலைமை தாங்கினார். இதில் டாக்டர்கள் சுதாகர், எஸ்.எஸ்.சுகுமார், சக்கரவர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire