- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மங்களூருவில் திருட்டு வழக்கில் 2 பேர் கைது



மங்களூருவில் திருட்டு வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மங்களூரு-
தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் டவுன் பகுதியில் நடந்த 2 திருட்டு வழக்குகள் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் கைதானவர்கள் மங்களூரு கசப்பாவை சேர்ந்த பராஜ் (வயது 27), சொக்கப்பட்டு பகுதியை சேர்ந்த டோஸி (34) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ரூ.15½ லட்சம் மதிப்பிலான 223 கிராம் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இவர்கள் 2 பேரையும் கைது செய்ததன் மூலம் பனம்பூர் மற்றும் பண்ட்வால் டவுன் பகுதியில் பதிவாகியிருந்த திருட்டு வழக்கிற்கு தீர்வு கிடைத்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire