- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்குள் நுழைய முயன்ற மூன்று பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தியது ராணுவம்

x
தினத்தந்தி 19 Oct 2018 11:58 AM GMT (Updated: 2018-10-19T17:28:53+05:30)


பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்குள் நுழைய முயன்ற மூன்று பயங்கரவாதிகளை ராணுவம் சுட்டு வீழ்த்தியது.
ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றனர். எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் உரி செக்டாரில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதை அறிந்த பாதுகாப்பு படையினர் எச்சரிக்கையை விடுத்தனர். இதனையடுத்து பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இருதரப்பு சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என பாதுகாப்பு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் எந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவரவில்லை.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire