சட்டசபை தேர்தல்: ஜார்கண்ட் மாநிலத்தில் வேட்புமனு தாக்கல் தொடங்கியது

x
தினத்தந்தி 7 Nov 2019 1:10 AM IST (Updated: 7 Nov 2019 1:10 AM IST)
சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள ஜார்கண்ட் மாநிலத்தில் வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
ராஞ்சி,
ஜார்கண்ட் மாநிலத்தில் ரகுபர் தாஸ் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. 81 உறுப்பினர்களை கொண்ட அந்த மாநில சட்டசபைக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. முதல் கட்ட தேர்தல், 13 தொகுதிகளில் 30-ந்தேதி நடக்கிறது. அந்த தொகுதிகளில் நேற்று வேட்புமனு தாக்கல் தொடங்கியது.
வேட்புமனு தாக்கலுக்கு 13-ந்தேதி கடைசிநாள் ஆகும். மனுக்களை வாபஸ் பெற 16-ந்தேதி கடைசி நாள். 30-ந்தேதி, காலை 7 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை ஓட்டுப்பதிவு நடைபெறும். டிசம்பர் 23-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.
ஜார்கண்ட் மாநிலத்தில் ரகுபர் தாஸ் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. 81 உறுப்பினர்களை கொண்ட அந்த மாநில சட்டசபைக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. முதல் கட்ட தேர்தல், 13 தொகுதிகளில் 30-ந்தேதி நடக்கிறது. அந்த தொகுதிகளில் நேற்று வேட்புமனு தாக்கல் தொடங்கியது.
வேட்புமனு தாக்கலுக்கு 13-ந்தேதி கடைசிநாள் ஆகும். மனுக்களை வாபஸ் பெற 16-ந்தேதி கடைசி நாள். 30-ந்தேதி, காலை 7 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை ஓட்டுப்பதிவு நடைபெறும். டிசம்பர் 23-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





