- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
டெல்லி மக்களுக்கே டெல்லி ஆஸ்பத்திரிகள்: அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்புக்கு மாயாவதி எதிர்ப்பு

x
தினத்தந்தி 8 Jun 2020 8:45 PM GMT (Updated: 2020-06-09T02:15:17+05:30)


டெல்லி மக்களுக்கே டெல்லி ஆஸ்பத்திரிகள் என்று கூறிய அரவிந்த் கெஜ்ரிவாலின் அறிவிப்புக்கு மாயாவதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
லக்னோ,
கொரோனா காலகட்டத்தில், டெல்லி அரசின் ஆஸ்பத்திரிகளிலும், தனியார் ஆஸ்பத்திரிகளிலும் டெல்லி மக்களுக்கே சிகிச்சை அளிக்கப்படும் என்று முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருந்தார். இதற்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-
நாட்டின் தலைநகரான டெல்லிக்கு பல மாநில மக்களும் பணிக்காக வருகின்றனர். அங்கு யாருக்காவது உடல்நிலை மோசமாகி, அவர் வெளிமாநிலத்தவர் என்பதற்காக டெல்லியில் சிகிச்சை மறுக்கப்பட்டால், அது துரதிருஷ்டவசமானது. இவ்விஷயத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire