- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பெண் மருந்தாளுனருக்கு கொரோனா: ஆஸ்பத்திரி ஊழியர்கள் 50 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

x
தினத்தந்தி 26 July 2020 9:30 PM GMT (Updated: 2020-07-27T03:00:41+05:30)


பெண் மருந்தாளுனருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், ஆஸ்பத்திரி ஊழியர்கள் 50 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.
கோழிக்கோடு,
கேரளாவின் உள்ளியேரியில் உள்ள மலபார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வேலை பார்க்கும் பெண் மருந்தாளுனர் ஒருவர் 8 மாத கர்ப்பமாக உள்ளார். உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா இருப்பது நேற்று உறுதியானது. இதனையடுத்து அவருடன் தொடர்புடைய ஆஸ்பத்திரி ஊழியர்கள் 80 பேரில் 50 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
மேலும் அவர் தனது வீட்டின் அருகில் உள்ள கோவிலுக்கும் சென்று வந்துள்ளார். எனவே அவர் சந்தித்த நபர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளனர். பெண் மருந்தாளுனரின் கணவர் வங்கி அதிகாரியாக பணியாற்றுகிறார். எனவே அவரது சக வங்கி ஊழியர்களையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire