அசாமில் நிலநடுக்கம்; ரிக்டரில் 3.0 ஆக பதிவு

x
தினத்தந்தி 24 Dec 2020 7:44 AM IST (Updated: 24 Dec 2020 7:44 AM IST)
அசாமில் இன்று காலை நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.
தேஜ்பூர்,
அசாம் மாநிலம் நாகோன் என்ற பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவு கோளில் 3.0 ஆக பதிவாகி உள்ளது.
இந்த தகவலை தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. இதனால் ஏற்பட்ட பொருளிழப்பு உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





