மத்தியபிரதேசத்தில் மின்னல் தாக்கி 5 பேர் சாவு; 18 பேர் படுகாயம்

x
தினத்தந்தி 25 July 2021 2:07 AM IST (Updated: 25 July 2021 2:07 AM IST)


மத்தியபிரதேசத்தின் பன்னா மாவட்டத்தில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது.
அப்போது அந்த மாவட்டத்தின் உரேகா, பிபாரியா தான், சவுமுகா கிராமங்களில் மின்னல் தாக்கியதில் தலா ஒருவர் இறந்தனர். சிம்ரகுர்ட் கிராமத்தில் மின்னல் தாக்கி 2 பெண்கள் பலியாகினர். மேலும் இந்த கிராமங்களில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளான 18 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire