- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
சத்தீஸ்கர்: யானை தாக்கியதில் மூதாட்டி உயிரிழப்பு

x
தினத்தந்தி 30 Nov 2021 11:45 AM GMT (Updated: 2021-11-30T17:15:53+05:30)


கணவருடன் ஏற்பட்ட தகராறால், வீட்டை விட்டு வெளியேறி வனப்பகுதிக்கு சென்றுள்ளார்.
சத்தீஸ்கர்,
சத்தீஸ்கரின் தம்தாரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 61 வயது மூதாட்டி ஒருவர் காட்டுயானை தாக்கியதில் உயிரிழந்தார்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், சிங்பூர் வனப்பகுதிக்கு உட்பட்ட பலுச்சுவா கிராமத்தில், நேற்று இரவு மூதாட்டி தனது கனவருடன் ஏற்பட்ட தகராறால், கோபத்துடன் வீட்டை விட்டு வெளியேறி வனப்பகுதிக்கு சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக யானையிடம் மாட்டிக்கொண்ட அவர், யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளார் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சத்தீஸ்கரில் மட்டும் கடந்த 3 ஆண்டுகளில் யானைகள் தாக்கியதில் 204 பேர் உயிரிழந்துள்ளதாக வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire