
சத்தீஸ்கரில் என்கவுன்டர்: 22 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
சத்தீஸ்கரில் நடந்த என்கவுன்டரில் 22 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
20 March 2025 7:49 AM
சத்தீஸ்கர்: கார் மீது பைக் மோதி விபத்து - 3 பேர் பலி
சத்தீஸ்கரில் ஏற்பட்ட சாலை விபத்தில் 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
15 March 2025 2:52 PM
சத்தீஸ்கரில் நடந்த என்கவுன்டரில் 12 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.
16 Jan 2025 2:48 PM
சத்தீஸ்கர்: சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் 5 பேர் பரிதாப பலி: பலர் படுகாயம்
சத்தீஸ்கர் மாநிலம் ஜக்தல்பூரில் சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
22 Dec 2024 12:52 AM
மராட்டியம்: என்கவுன்டரில் 4 நக்சல்கள் சுட்டுக்கொலை
போலீசார் நடத்திய என்கவுண்டரில் 4 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
21 Oct 2024 1:40 PM
சத்தீஸ்கர்: மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் 2 துணை ராணுவ வீரர்கள் பலி
மாவோயிஸ்டுகள் புதைத்து வைத்திருந்த வெடிபொருள் வெடித்துச்சிதறியதில் 2 துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
19 Oct 2024 1:18 PM
சத்தீஸ்கர்: என்கவுன்டரில் 2 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மாவில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த என்கவுன்டரில் 2 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.
24 Sept 2024 7:35 PM
சத்தீஸ்கரில் மின்னல் தாக்கி 7 பேர் உயிரிழப்பு
மழைக்கு ஒதுங்கி மரத்தின் கீழ் நின்றவர்கள் மீது மின்னல் தாக்கியது,
9 Sept 2024 1:29 AM
பொம்மைக்காக சண்டைபோட்ட மகள்கள்... கொடூரமாக தாக்கிய தந்தை - அடுத்து நடந்த விபரீதம்
பொம்மைக்காக சண்டைபோட்ட மகளை, தந்தை கொடூரமாக தாக்கியதில் உயிரிழந்தார்.
19 Aug 2024 1:28 AM
சத்தீஸ்கரில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் குழந்தை உயிரிழப்பு: 30 பேர் காயம்
விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
30 Jun 2024 5:13 PM
சத்தீஸ்கரில் நக்சல்கள் சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினருக்கு அமித்ஷா பாராட்டு
சத்தீஸ்கரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய தாக்குதலில் 29 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
16 April 2024 5:15 PM
சத்தீஷ்கார் என்கவுண்ட்டர்: 29 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை - பாதுகாப்புப்படையினர் அதிரடி
சத்தீஷ்காரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய என்கவுண்ட்டரில் நக்சலைட்டுகள் 29 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
16 April 2024 12:49 PM