ஆந்திராவில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் - 6 பேர் கைது


ஆந்திராவில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் - 6 பேர் கைது
x

ஆந்திராவில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகள் 6 பேரை கைது செய்தனர்.

சித்தூர்,

ஆந்திர பிரதேச மாநிலம் சித்தூரில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 6 பேர் இன்று கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story