- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
அசாமில் 13 மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் சரண்

கோப்புப்படம்


அசாமில் 13 மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் சரணடைந்தனர்.
கவுகாத்தி,
அசாம் மாநிலத்தில் மாவோயிஸ்டு பயங்கரவாத அமைப்பின் மூத்த தலைவரான அருண்குமார் பட்டாச்சார்ஜி கடந்த மார்ச் 6-ந்தேதி கைது செய்யப்பட்டார்.
அசாமில் ஒரு மாவோயிஸ்டு மாநில குழுவையும், ஜார்கண்ட், ஒடிசா, சத்தீஷ்கார், தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் மாவோயிஸ்டு பிராந்தியத்தையும் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த அருண்குமார் பட்டாச்சார்ஜியின் கைது, அந்த பயங்கரவாத இயக்கத்துக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.
இந்நிலையில் அருண்குமார் பட்டாச்சார்ஜியின் கூட்டாளிகளான மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் 13 பேர், அசாமின் திப்ருகர் மற்றும் சச்சார் மாவட்டங்களில் நேற்று போலீசில் சரணடைந்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire