- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
டெல்லி; மகளிர் இடஒதுக்கீடு மசோதா எம்.பி.க்களுக்கு அக்னி பரீட்சை: பிரதமர் மோடி



டெல்லியில் நடந்த மந்திரி சபை கூட்டத்தில், மகளிர் இடஒதுக்கீடு மசோதா எம்.பி.க்களுக்கு ஓர் அக்னி பரீட்சை என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் மந்திரி சபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின்போது, இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அப்போது கூட்டத்தில் பேசிய பிரதமர், எம்.பி.க்களுக்கு இது ஓர் அக்னி பரீட்சை என கூறியுள்ளார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © The Thanthi Trust Powered by Hocalwire