அருணாச்சல பிரதேசத்தின் திபாங் பள்ளத்தாக்கில் திடீர் நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவு

அருணாச்சல பிரதேசம் மாநிலம் திபாங் பள்ளத்தாக்கில் இன்று மாலையில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.
திபாங்,
அருணாச்சல பிரதேசம் மாநிலம் திபாங் பள்ளத்தாக்கில் இன்று மாலையில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. மாலை 6.27 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், நிலநடுக்கத்தின் ஆழம் பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
An earthquake of magnitude 4.4 occurred in Dibang Valley, Arunachal Pradesh at around 6.27pm. The depth of the earthquake was 10 km below the ground: National Center for Seismology pic.twitter.com/5r57K1QzzA
— ANI (@ANI) September 18, 2022
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





