- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மும்பை: கடற்படை மாலுமி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை



இந்திய கடற்படை மாலுமி கப்பலில் பணிபுரியும் போது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மும்பை,
இந்திய கடற்படை மாலுமி (வயது 25) ஒருவர் கடற்படை கப்பலில் பணிபுரியும் போது தனது சர்வீஸ் ரைபிளை பயன்படுத்தி தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று பிற்பகலில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மாலுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மாலுமி கப்பலில் பணியிலிருந்தபோது தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தெரிவித்தனர். தற்கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. இந்த நிலையில் மாலுமியின் தற்கொலை குறித்து விசாரணை நடத்த இந்திய கடற்படை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து மும்பையின் கொலாபா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire