- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஹாசனில், கனமழைக்கு: 350 வீடுகள் சேதம்



ஹாசனில் கன மழைக்கு 350 வீடுகள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
ஹாசன்:
ஹாசன் மாவட்டத்தில் மழை பாதிப்பு குறித்து கலெக்டர் கிரிஷ் நிருபர்களை சந்தித்து பேட்டியளித்தபோது கூறியதாவது:- ஹாசன் மாவட்டத்தில் சராசரியாக 25 முதல் 30 மி.மீ மழை பதிவாகி வருகிறது. ஆனால் சக்லேஷ்புராவில் நேற்று ஒரே நாளில் 150 மி.மீ மழை பதிவாகியிருக்கிறது. இதனால் கடந்த 4 நாட்களில் 350-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்துள்ளது.
450 கட்டிடங்களில் சுற்று சுவர் இடிந்து விழுந்துள்ளது. மேலும் 50 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 4 நாட்களில் மட்டும் கனமழைக்கு ரூ.49 கோடி மதிப்பிலான பொருட்கள் நாசமாகியுள்ளது. இன்னும் சில நாட்களுக்கு மழை பெய்யும் என்று கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire