மதுரையில் குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது

மதுரையில் குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை திருநகர் பாண்டியன் நகர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் காசி மகன் விஸ்வா (வயது 20). திருநகர் நெல்லையப்பபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஜீவா மகன் ராஜ் (வயது 27). நகரில் உள்ள போலீஸ் நிலையங்களில் இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. எனவே இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் உத்தரவிட்டார். அதன் பேரில் போலீசார் குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





