திருநெல்வேலி: பாலியல் குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

திருநெல்வேலி: பாலியல் குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

திருநெல்வேலி மாவட்டம், பத்தமடை பகுதியைச் சேர்ந்த மாசானம்(எ) அஜித்குமார் பாலியல் குற்ற வழக்கில் தொடர்புடைய குற்றவாளி ஆவார்.
24 May 2025 4:29 PM IST
தூத்துக்குடி: கொலை வழக்கில் 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது

தூத்துக்குடி: கொலை வழக்கில் 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது

தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் தங்கராஜா(எ) ராஜா முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார்.
23 May 2025 5:43 PM IST
திருநெல்வேலி: கொலை முயற்சி அடிதடி வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலி: கொலை முயற்சி அடிதடி வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலியில் கொலை முயற்சி, அடிதடி வழக்கில் தொடர்புடைய வாலிபர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
23 May 2025 2:02 PM IST
தூத்துக்குடி: கொலை வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

தூத்துக்குடி: கொலை வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
22 May 2025 11:08 AM IST
திருநெல்வேலி: போக்சோ வழக்கு குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

திருநெல்வேலி: போக்சோ வழக்கு குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

வடக்கு வள்ளியூரைச் சேர்ந்த அரவிந்த் குண்டர் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
20 May 2025 4:08 PM IST
பெண் குழந்தையை ரூ.2 லட்சத்துக்கு விற்ற டாக்டர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

பெண் குழந்தையை ரூ.2 லட்சத்துக்கு விற்ற டாக்டர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

டாக்டர் சத்யபிரியா சட்டவிரோதமாக கருக்கலைப்பு மையம் நடத்தி வந்ததுள்ளார்.
18 May 2025 11:43 PM IST
நெல்லையில் வழிப்பறி செய்த வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

நெல்லையில் வழிப்பறி செய்த வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

பாளையங்கோட்டை மார்க்கெட்ரோடு பகுதியில் சென்ற அருண்பாபுவிடம் இருந்து சங்கரநாராயணன் கைப்பேசியை பறித்துச் சென்றுள்ளார்.
18 May 2025 2:14 PM IST
திருநெல்வேலி: கொலை முயற்சி வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலி: கொலை முயற்சி வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

நெல்லை பேட்டை பகுதியைச் சேர்ந்த வாலிபர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார்.
17 May 2025 2:40 PM IST
திருநெல்வேலி: கொலை முயற்சி அடிதடி வழக்குகளில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலி: கொலை முயற்சி அடிதடி வழக்குகளில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

முன்னீர்பள்ளம், உவரி பகுதிகளில் 2 பேர் கொலை முயற்சி மற்றும் அடிதடி போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கவனத்திற்கு வந்தது.
15 May 2025 12:33 PM IST
நெல்லையில் பணம் பறிக்கும் நோக்கத்தில் மிரட்டிய 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

நெல்லையில் பணம் பறிக்கும் நோக்கத்தில் மிரட்டிய 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

நெல்லை மாநகரில் பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த 2 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
15 May 2025 10:31 AM IST
நெல்லை: கொலை முயற்சி அடிதடி வழக்குகளில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

நெல்லை: கொலை முயற்சி அடிதடி வழக்குகளில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

நெல்லையில் சங்கர்கணேஷ், மகாராஜன் ஆகிய 2 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
9 May 2025 12:11 PM IST
நெல்லையில் கொலை வழக்கு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

நெல்லையில் கொலை வழக்கு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

நெல்லையில் சொத்து பிரச்சினை காரணமாக தந்தையை மகன் அரிவாளால் வெட்டி கொலை செய்தார்.
3 May 2025 1:37 PM IST