- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது - பொதுப்பணித்துறை

x
தினத்தந்தி 24 Oct 2021 6:50 AM GMT (Updated: 2021-10-24T12:30:33+05:30)


மேட்டூர் அணை நீர்மட்டம் 67ஆவது முறையாக 100 அடியை எட்டியுள்ளது.
சேலம்,
தமிழகத்தில் உள்ள காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து, கடந்த சில நாட்களாக, அதிகரித்துக் காணப்பட்டது.
இந்த நிலையில், மேட்டூர் அணை நீர்மட்டம் 67ஆவது முறையாக 100 அடியை எட்டியுள்ளது. கடந்தாண்டு 4 முறை 100 அடியை எட்டிய நிலையில் இந்தாண்டு முதல்முறையாக 100 அடியை எட்டியுள்ளது.
120 அடி கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணைக்கு 28,650 கனஅடி நீர்வரத்து உள்ளது. மேட்டூர் அணையின் 88 ஆண்டு வரலாற்றில் 77-வது ஆண்டாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியாக உயர்ந்திருக்கிறது.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire