- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
அரசு பேருந்தில் கஞ்சா கடத்தல் - வேலூரில் பரபரப்பு

x
தினத்தந்தி 8 April 2022 8:58 PM GMT (Updated: 2022-04-09T02:28:53+05:30)


ஆந்திராவில் இருந்து அரசு பேருந்தில் கடத்தி வரப்பட்ட கஞ்சாவை போலீசார் பறிமுதல் செயதனர்.
வேலூர்,
வேலூர் மாவட்ட போதைபொருள் கடத்தல் பிரிவு டி.எஸ்.பி. இளங்கோவன் தலைமையிலான குழுவினர், காட்பாடியை அடுத்த கிறிஸ்டியான் பேட்டை சோதனைச் சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது திருப்பதியில் இருந்து திருண்ணாமலை செல்லும் தமிழக அரசு பேருந்தில் சோதனை செய்ததில், இரண்டு நபர்கள் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதனையடுத்து அந்த நபர்களிடம் இருந்து 3 பார்சல்களில் சுமார் 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 6 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அதனை பேருந்தில் வைத்து கடத்தி வந்த 2 நபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire