- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
"திமுக ஆட்சிக்கு வந்தால் மின் வெட்டும் வந்துவிடும்" - ஓ.பன்னீர்செல்வம்

x
தினத்தந்தி 13 May 2022 2:07 PM GMT (Updated: 13 May 2022 2:07 PM GMT)


திமுக ஆட்சிக்கு வந்தால் மின்வெட்டு பிரச்சனையும் வந்துவிடுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
சென்னை,
நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக ஒருங்கினைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கூறும்போது, திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் தமிழகத்தில் மின்வெட்டு பிரச்சனையும் வந்துவிடுகிறது.
எந்த நேரத்தில் மின்சாரம் வருகிறது, எந்த நேரத்தில் தடைபடுகிறது என்பது தெரியாமல் மக்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். தொடர் மின்வெட்டால், பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர் என்று கூறினார்.
அப்போது, ஜெயலலிதா போல் நல்லாட்சி தருவேன் என சசிகலா கூறியது குறித்து கேட்டதற்கு, வந்தால் பார்ப்போம் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire