2-வது நாளாக தொடரும் காத்திருப்பு போராட்டம்

கறம்பக்குடியில் 2-வது நாளாக தொடரும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவை தொடங்க கோரி கறம்பக்குடி பகுதி பொதுமக்கள் சார்பில் வள்ளுவர் திடலில் நேற்று முன்தினம் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் நேற்று 2 நாளாக தொடர்ந்தது. இதில் அனைத்து கட்சியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





