பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது


பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 18 Sep 2023 6:45 PM GMT (Updated: 18 Sep 2023 6:46 PM GMT)

பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம்

விழுப்புரம் விராட்டிக்குப்பம் ஏரிக்கரை அருகில் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன் (வயது 25), ஞானசேகர் (31), மணிவண்ணன் (28) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.


Next Story