பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது

தாரமங்கலம் அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
தாரமங்கலம்:
தாரமங்கலம் அருகே மல்லிக்குட்டை ஏரிப்பகுதியில் பணம் வைத்து சூதாடியதாக தாரமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார், பணம் வைத்து சூதாடியதாக அதே பகுதியை சேர்ந்த ஜெகநாதன் (வயது 37), சரவணன் (30), மூர்த்தி (31), பாலகிருஷ்ணன் (34) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1,500, 4 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





