தெற்கு ரெயில்வே சென்னை கோட்டத்தில் இன்று ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்ட டிக்கெட் பரிசோதனையில் 4,657 வழக்குகள் பதிவு

535 டிக்கெட் பரிசோதகர்கள் இன்று கள ஆய்வு மேற்கொண்டதில் ரூ.27.16 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தெற்கு ரெயில்வே சென்னை கோட்டத்தில் இன்று ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்ட டிக்கெட் பரிசோதனையில் 4,657 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 535 டிக்கெட் பரிசோதகர்கள் இன்று கள ஆய்வு மேற்கொண்டனர். இதில் ரூ.27.16 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் சட்டத்திற்குப் புறம்பாக ரெயிலில் எளிதில் தீப்பற்றும் வெடி பொருட்களை எடுத்து வந்த 414 பேர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
டிக்கெட் பரிசோதனை - 4657 வழக்குகள் பதிவு
— Thanthi TV (@ThanthiTV) November 10, 2023
தெற்கு ரயில்வே சென்னை கோட்டத்தில் இன்று ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்ட டிக்கெட் பரிசோதனையில் 4657 வழக்குகள் பதிவு
535 டிக்கெட் பரிசோதகர்கள் இன்று மேற்கொண்ட கள ஆய்வில் ₨.27.16 லட்சம் அபராதம் விதிப்பு
414 பேர் சட்டத்திற்குப் புறம்பாக எளிதில்… pic.twitter.com/Li5d7ztVx5
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





