ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள 1,600 வருடங்கள் பழமையான குடைவரை கோவிலில் தீ விபத்து


ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள 1,600 வருடங்கள் பழமையான குடைவரை கோவிலில் தீ விபத்து
x

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள 1,600 வருடங்கள் பழமையான குடைவரை கோவிலில் தீ விபத்து ஏற்பட்டது.

விருதுநகர்,

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள 1,600 வருடங்கள் பழமையான குடைவரை கோவிலில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறை மற்றும் கிராம மக்களின் முயற்சியால் தீ கட்டுப்படுத்தப்பட்டது.

1 More update

Next Story