ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள 1,600 வருடங்கள் பழமையான குடைவரை கோவிலில் தீ விபத்து

x
தினத்தந்தி 16 Feb 2023 11:47 PM IST
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள 1,600 வருடங்கள் பழமையான குடைவரை கோவிலில் தீ விபத்து ஏற்பட்டது.
விருதுநகர்,
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள 1,600 வருடங்கள் பழமையான குடைவரை கோவிலில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறை மற்றும் கிராம மக்களின் முயற்சியால் தீ கட்டுப்படுத்தப்பட்டது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





