பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு சாகும் வரை சிறை தண்டனை

சென்னை பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், இளைஞருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னை பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், இளைஞருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு தாஸ் என்பவர் பள்ளி மாணவியை, கத்தி முனையில் பாலியல் வன்கொடுமை செய்தார். இந்த நிலையில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த தாஸ் என்பவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு இழப்பீடாக ரூ.7 லட்சம் வழங்கவும் சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
#BREAKING | போக்சோ வழக்கு - சாகும் வரை சிறை தண்டனை
— Thanthi TV (@ThanthiTV) June 19, 2023
சென்னை பள்ளி மாணவியை பாலியல் வன்முறை செய்த வழக்கில், இளைஞருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை
2021ம் ஆண்டு பள்ளி மாணவியை, கத்தி முனையில் பாலியல் வன்முறை செய்த தாஸ் என்பவருக்கு போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
பாதிக்கப்பட்ட மாணவிக்கு ₨7… pic.twitter.com/jGKl4OYJw6
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





