
பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை
தூத்துக்குடியில் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த தாளமுத்துநகர் பகுதியைச் சேர்ந்த வாலிபரை போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
4 Dec 2025 7:05 PM IST
“ஆண்-பெண் உறவின் போது ஏற்படும் உடல் ரீதியான நெருக்கம்..” - திருமணம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு கருத்து
தோல்வி அடைந்த ஆண்-பெண் உறவுகளில் பாலியல் வன்கொடுமை சாயம் பூசுவது கண்டனத்துக்குரியது என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.
25 Nov 2025 10:21 AM IST
திமுக ஆட்சியில் திமுகவினரிடம் இருந்தே பெண்களைக் காக்க வேண்டிய அவல நிலை - எடப்பாடி பழனிசாமி
திமுக பாலியல் சார்களை கட்டுப்படுத்த கையாலாகாத தலைவராகதான் முதல்வர் இருக்கிறார் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
22 Nov 2025 2:48 PM IST
கோவை சம்பவம்: பாதிக்கப்பட்ட பெண்ணைக் குறை கூறுவது என்ன விதமான மனநிலை? - நயினார் நாகேந்திரன் கண்டனம்
நமது வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து பேச வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
5 Nov 2025 8:49 PM IST
கோவை பாலியல் வன்கொடுமை விவகாரம்: 3 பேரை சுட்டுப்பிடித்த போலீசார்
மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரையும் தனிப்படை போலீசார் அதிரடியாக சுட்டுப் பிடித்தனர்.
4 Nov 2025 2:20 AM IST
சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 13 ஆண்டுகள் சிறை
அம்பத்தூர், ஓரகடம் பகுதியைச் சேர்ந்த ஒருவர், திருமுல்லைவாயல் பகுதியில் 13 வயது சிறுமியின் வீட்டுக்குள் புகுந்து அவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
28 Oct 2025 8:19 AM IST
சுப்ரீம்கோர்ட்டின் தீர்ப்பை அடுத்து புழல் சிறையில் இருந்து தஷ்வந்த் விடுதலை
சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.
10 Oct 2025 8:07 AM IST
சிறுமி வன்கொடுமை வழக்கு: தஷ்வந்த் மரண தண்டனை ரத்து; விடுதலை செய்யவும் உத்தரவு
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தஷ்வந்திற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.
8 Oct 2025 11:21 AM IST
காவலர்களே அப்பாவி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளது சட்டம் ஒழுங்கு சீரழிவின் உச்சம் - சீமான்
இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த காவலர்களை நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
1 Oct 2025 3:04 PM IST
தி.மலை: இளம்பெண் பாலியல் வன்கொடுமை; 2 காவலர்கள் கைது
2 காவலர்களை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
30 Sept 2025 8:18 PM IST
ராப் பாடகர் வேடனை கைது செய்ய இடைக்கால தடை விதித்த கேரள உயர் நீதிமன்றம்
பெண் மருத்துவர் உள்ளிட்ட 3 பெண்கள் ராப் பாடகர் வேடன் மீது பாலியல் புகாரளித்துள்ளனர்.
19 Aug 2025 6:06 PM IST
தூத்துக்குடி: போக்சோ வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை
தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் பகுதியில் ஒரு வாலிபர், 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார்.
13 Aug 2025 9:35 PM IST




