3 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனம்


3 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனம்
x

3 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமனம் செய்து கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

அழகப்பா, திருவள்ளூர், மனோன்மனியம் சுந்தரனார் ஆகிய 3 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமனம் செய்து கவர்னர் ஆர்.என்.ரவி ஆணை பிறப்பித்துள்ளார்.

அதன்படி, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தராக ஜி.ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.

* வேலூர் திருவள்ளூர் பல்கலைக்கழக துணைவேந்தராக டி.ஆறுமுகம் நியமிக்கப்பட்டுள்ளார்.

* நெல்லை மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தராக என்.சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.


Next Story