பெட்டிக்கடையில் மது விற்றவர் கைது

மாரண்டஅள்ளி அருகே பெட்டிக்கடையில் மது விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
மாரண்டஅள்ளி
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே கெண்டேயனஅள்ளி பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள பெட்டிக்கடையில் போலீசார் சோதனை நடத்தினர். இதில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்றது தெரியவந்தது. இதையடுத்து கடைக்காரர் சக்திவேல் (வயது 35) என்பவரை போலீசார் கைது செய்தனர். கடையில் இருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டன.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





