ஆறுமுகநேரி சோமநாத சுவாமி கோவிலில் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் வழங்கும் நிகழ்ச்சி


ஆறுமுகநேரி சோமநாத சுவாமி கோவிலில் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் வழங்கும் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 21 Jun 2023 6:45 PM GMT (Updated: 22 Jun 2023 11:02 AM GMT)

ஆறுமுகநேரி சோமநாத சுவாமி கோவிலில் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி சோமசுந்தரி அம்பாள் சோமநாத சுவாமி கோவிலில் ஆணி உத்திர திருவிழா நடைபெற்று வருகிறது நேற்று 6-ஆம் திருவிழாவை முன்னிட்டு காலையில் உமையம்மை பொற்கிண்ணத்தில் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சுவாமி, அம்பாள் வீதி உலா வரும் நிகழ்ச்சியும், மகாதீபாராதனையும் நடைபெற்றது. இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story