விழுப்புரம் அருகே ஏரியில் 3 சிறுவர்களின் உடல்கள் கண்டெடுப்பு

கோப்புப்படம்
விழுப்புரம் அருகே ஏரியில் 3 சிறுவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே கோட்டமருதூர் ஏரியில் இருந்து 3 சிறுவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது
3 சிறுவர்களும் மனம்பூண்டி பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஏரியில் மீன் பிடிக்க வந்த சிறுவர்கள் சேற்றில் சிக்கி உயிரிழந்தனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





