
ஏரியில் இருந்து அளவுக்கு அதிகமாக அள்ளப்படும் வண்டல் மண்
4 வழிச்சாலை பணிக்காக ஏரியில் இருந்து அளவுக்கு அதிகமாக அள்ளப்படும் வண்டல் மண் எடுக்கப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர்
31 May 2023 6:45 PM GMT
பேரம்பாக்கம் அருகே ஏரியில் மூழ்கி 2 மாணவர்கள் சாவு
பேரம்பாக்கம் அருகே ஏரியில் மூழ்கி 2 மாணவர்கள் பரிதாபமாக இறந்தனர்.
30 May 2023 9:26 AM GMT
நகராட்சி குளம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுமா?பொதுமக்கள் எதிர்பார்ப்பு
தர்மபுரி நகராட்சி 26-வது வார்டில் புனரமைப்பு பணிகள் முடிந்து ஓராண்டு நிறைவடைந்தும் நகராட்சி குளத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படுமா?...
28 May 2023 7:00 PM GMT
சூளகிரி அருகேஏரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
சூளகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே மேலுமலை பகுதியில் ஓசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையையொட்டி சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் பெரிய ஏரி உள்ளது....
12 May 2023 7:00 PM GMT
மீஞ்சூர் அருகே ஏரியில் மூழ்கி 7-ம் வகுப்பு மாணவன் பலி
மீஞ்சூர் அருகே பள்ளி மாணவன் ஏரியில் குளிக்கும் போது சேற்றில் சிக்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
9 May 2023 9:49 AM GMT
திருத்தணி அருகே ஏரியில் மணல் திருட்டு - லாரி, பொக்லைன் எந்திரம் பறிமுதல்
திருத்தணி ஒன்றியம், தரணிவராகபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட மேல் எட்டிக்குப்பம் ஏரியில் மர்ம நபர்கள் சிலர் இரவு நேரங்களில் மணல் கடத்துவதாக திருத்தணி துணை...
20 April 2023 9:05 AM GMT
பென்னாகரத்தில்முள்ளுவாடி ஏரி புனரமைப்பு பணியை தடுத்த பொதுமக்களால் பரபரப்பு
பென்னாகரம்:பென்னாகரம் பேரூராட்சி 12-வது வார்டு முள்ளுவாடி பகுதியில் முள்ளுவாடி ஏரி உள்ளது. இந்த ஏரியில் தற்போது குப்பைகள், கழிவுநீர் கலந்தும்,...
11 April 2023 7:00 PM GMT
அம்பத்தூர் அருகே ஏரியில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவர் சாவு
அம்பத்தூர் அருகே ஏரியில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவர் பரிதாபமாக இறந்தார்.
26 March 2023 4:54 AM GMT
ஏரியில் மூழ்கி வாலிபர் பலி
ஊத்தங்கரை:-ஊத்தங்கரை அருகே ஏரியில் மூழ்கிய வாலிபர் உடலை 12 மணி நேரம் தேடி தீயணைப்பு நிலைய வீரர்கள் மீட்டனர்.கூலி தொழிலாளிஊத்தங்கரையை அடுத்த...
15 March 2023 7:30 PM GMT
இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றி ரூ.68 லட்சம் மோசடி: போலீசார் தேடிய வாலிபர் போரூர் ஏரியில் பிணமாக மீட்பு
இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றி ரூ.68 லட்சம் மோசடி செய்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட வாலிபர் 2 நாட்களுக்கு பின்னர் போரூர் ஏரியில் பிணமாக மீட்கப்பட்டார்.
9 March 2023 6:34 AM GMT