மதுரையில் உள்ள சி.ஐ.எஸ்.எஃப். வளாகத்தில் ஆயுத பூஜை விழா

மதுரை விமான நிலையில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்புப் படை(சி.ஐ.எஸ்.எஃப்.) வளாகத்தில் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது.
மதுரை,
விஸ்வகர்மா ஜெயந்தியையொட்டி பாதுகாப்புத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை துணை அமைப்புகள் ஆயுத பூஜை கொண்டாடுவது வழக்கம். அதன்படி மதுரை விமான நிலையில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்புப் படை(சி.ஐ.எஸ்.எஃப்.) வளாகத்தில் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஆயுத படையினரின் துப்பாக்கிகள், பிஸ்டல் உள்ளிட்ட ஆயுதங்களை வைத்து பூஜை நடத்தப்பட்டது. இந்த விழாவில் ஆயுத படை வளாகத்தைச் சேர்ந்த அதிகாரிகள், பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கொண்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





