மதுவில் விஷம் கலந்து குடித்தவர் சாவு

கொண்டலாம்பட்டி அருகே மதுவில் விஷம் கலந்து குடித்தவர் சாவு
கொண்டலாம்பட்டி
சேலம் கொண்டலாம்பட்டி அருகே பெரிய புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சதானந்தம் (வயது 59), காய்கறி வியாபாரி. இவர், மதுவில் விஷம் கலந்து குடித்துள்ளார். மயங்கி கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரியானூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சதானந்தம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சதானந்தம் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





