ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x

சிவகாசியி்ல் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

விருதுநகர்

சிவகாசி பொத்துமரத்து ஊருணி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கூடாது என கோரி அப்பகுதி மக்கள் பஸ் நிலையம் முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டம் செய்தனர்.


Next Story