- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
தருமபுரி: கனமழையால் திடீர் காட்டாற்று வெள்ளம்.. நெடுஞ்சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்



தருமபுரியில் பெய்த கனமழையால் மஞ்சவாடியில் திடீர் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.
தருமபுரி,
தருமபுரியில் பெய்த கனமழையால் மஞ்சவாடியில் திடீர் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு, தேசிய நெடுஞ்சாலையில் நீர் பெருக்கெடுத்து ஓடியது.
பாப்பிரெட்டிப்பட்டி, சாமியாபுரம் கூட்டரோடு, மஞ்சவாடி, கோம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால், காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. மஞ்சவாடி பகுதியில் சிற்றாறாக உருவெடுத்து, பீனியாற்றில் கலப்பதால், 6 அடி உயர்மட்ட மேம்பாலத்தை கடந்து வெள்ளம் பாய்ந்தோடியது.
இதனால், அரூர்-சேலம் இடையேயான சாலையில், வாகனங்கள் ஊர்ந்து சென்றன. சில இடங்களில் மரம் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire