- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- IND vs AUS
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பா.ஜனதாவினர் தர்ணா போராட்டம்



தென்காசியில் பா.ஜனதாவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி கூலக்கடை பஜார் பகுதியில் கழிவுநீர் ஓடை செல்லும் பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. இதனால் கழிவுநீர் சரியாக செல்ல முடியாமல், அருகே உள்ள வீடுகளுக்குள் புகுந்து சுகாதாரக்கேடு நிலவுகிறது. எனவே கழிவுநீர் ஓடையில் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி, தென்காசி நகராட்சி அலுவலகம் முன்பு பா.ஜனதா சார்பில் நேற்று தர்ணா போராட்டம் நடைபெற்றது. நகர தலைவர் மந்திரமூர்த்தி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் சேகர், ராஜ்குமார், ராமானுஜம் கருப்பசாமி, இந்து முன்னணி நகர தலைவர் லட்சுமி நாராயணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் இசக்கிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து பொக்லைன் எந்திரம் மூலம் கூலக்கடை பஜாரில் கழிவுநீர் ஓடையை சரிசெய்ய ஏற்பாடுகள் நடைபெற்றன. அதன்பிறகு அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire