விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்

அய்யன்கொல்லியில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
பந்தலூர் அருகே அய்யன்கொல்லியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கைவச நிலத்திற்கு பட்டா வழங்க வேண்டும், பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.35 விலை நிர்ணயம் செய்ய வேண்டும், மனித-வனவிலங்கு மோதலை தடுக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதற்கு சங்க நிர்வாகி குரியாகோஸ் தலைமை தாங்கினார். இதில் சங்க நிர்வாகிகள், அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





