விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்


விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
x

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 20-ந் தேதி நடக்கிறது

விருதுநகர்

விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வருகிற 20-ந் தேதி காலை 11 மணியளவில் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் விவசாய பெருமக்கள் கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்து பயன்பெறலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.



Next Story