வீர சாவர்க்கரின் பிறந்தநாளில் அவருக்கு நன்றி மிகுந்த தேசம் பணிவான அஞ்சலியை செலுத்துகிறது - கவர்னர் ஆர்.என்.ரவி டுவீட்


வீர சாவர்க்கரின் பிறந்தநாளில் அவருக்கு நன்றி மிகுந்த தேசம் பணிவான அஞ்சலியை செலுத்துகிறது - கவர்னர் ஆர்.என்.ரவி டுவீட்
x

தொலைநோக்கு தேசியவாதியான வீர சாவர்க்கரின் பிறந்தநாளில் அவருக்கு நன்றிமிகுந்த தேசம் பணிவான அஞ்சலியை செலுத்துகிறது என கவர்னர் ஆர்.என்.ரவி பதிவிட்டுள்ளார்.

சென்னை,

தொலைநோக்கு தேசியவாதியான வீர சாவர்க்கரின் பிறந்தநாளில் அவருக்கு நன்றிமிகுந்த தேசம் பணிவான அஞ்சலியை செலுத்துகிறது என கவர்னர் ஆர்.என்.ரவி பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,

நமது சுதந்திரத்துக்காக ஆங்கிலேயர்களின் சொல்லொணா சித்ரவதைகளை அனுபவித்த சிறந்த தொலைநோக்கு தேசியவாதியான வீர சாவர்க்கரின் பிறந்தநாளில் அவருக்கு நன்றிமிகுந்த தேசம் பணிவான அஞ்சலியை செலுத்துகிறது

வீர சாவர்க்கர் ஒரு சிறந்த எழுத்தாளர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் மிகப்பெரிய சிந்தனையாளர். அவரது வளமான மரபு, தற்சார்பு இந்தியாவை உருவாக்க நம்மை ஊக்குவிக்கும்.

இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது.



Next Story