தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை


தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
x

தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர்

காரியாபட்டி,

அயன்ரெட்டியபட்டி கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக்கேயன் (வயது 44). இவர் விருதுநகரில் உள்ள ஒரு பருப்பு மில்லில் வேலை செய்து வந்தார். இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனை அடைந்த அவர் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மல்லாங்கிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story