
அதிர்ச்சி சம்பவம்.. கள்ளக்காதலி, மகனை கொலை செய்து விட்டு தொழிலாளி செய்த விபரீத செயல்
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 Dec 2025 7:48 AM IST
பணம் வராததால் ஆத்திரம்.. ஏ.டி.எம். எந்திரத்தை அடித்து நொறுக்கிய தொழிலாளி
பணம் வராததால் ஆத்திரமடைந்த தொழிலாளி, ஏ.டி.எம். எந்திரத்தை அடித்து நொறுக்கிய சம்பவம் நடந்துள்ளது.
2 Dec 2025 8:21 AM IST
கர்ப்பமாக இருந்த கள்ளக்காதலியை கொலை செய்த வழக்கில் தொழிலாளிக்கு தூக்கு தண்டனை
கர்ப்பமாக இருந்த கள்ளக்காதலியை கொலை செய்த வழக்கில் தொழிலாளிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
25 Nov 2025 7:17 AM IST
மதுவுக்கு அடிமையானதால் விபரீதம்.. நண்பருக்கு, மகளை விருந்தாக்கிய கொடூர தொழிலாளி
நண்பருக்கு மகளை விருந்தாக்கிய தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
23 Nov 2025 10:30 AM IST
திருநெல்வேலி: லுங்கியால் கழுத்தை நெரித்து தொழிலாளி படுகொலை
திருநெல்வேலியில் கட்டிட தொழிலாளி ஒருவரின் மனைவி, குடும்ப தகராறு காரணமாக மேலப்பாட்டம் பகுதியில் உள்ள அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றார்.
31 Oct 2025 9:19 AM IST
தங்கையை பாலியல் பலாத்காரம் செய்த வெல்டிங் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை
சிறுமிக்கு தேனி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் கடந்த 2023-ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது.
29 Oct 2025 8:33 PM IST
கொசஸ்தலை ஆற்றில் அடித்து செல்லப்பட்ட தொழிலாளி உடல் மீட்பு
மணலி புதுநகர், நாப்பாளையம் பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தை கடந்து மறுகரைக்கு சென்றால் ரூ.500 தருவதாக நண்பர்கள் 2 பேர் பந்தயம் கட்டினர்.
28 Oct 2025 8:13 AM IST
சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 24 ஆண்டுகள் சிறை
பல்வேறு கட்டங்களாக நடந்து வந்த இந்த வழக்கு விசாரணை நேற்று நிறைவடைந்தது.
28 Oct 2025 4:30 AM IST
ஒரே நாளில் 3 முறை தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி.. 4-வது தடவை மேம்பாலத்தில் இருந்து குதித்த போது நடந்த விபரீதம்
ஒரே நாளில் 3 முறை தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி 4-வது தடவை ரெயில்வே மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்தார்.
26 Oct 2025 3:06 AM IST
சென்னை: பெண் தொழிலாளியை பலாத்காரம் செய்த லாரி கிளீனருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை
சென்னையில் கூலி வேலைக்கு செல்ல காத்திருந்த 40 வயது பெண்ணை வீட்டை சுத்தம் செய்ய வேண்டும் என்று தனியார் விடுதிக்கு அழைத்து சென்ற லாரி கிளீனர் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார்.
18 Oct 2025 9:38 AM IST
உல்லாசத்துக்கு மறுத்ததால் மனைவியை கோடரியால் வெட்டி கொன்ற தொழிலாளி
கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு ஆண்டாக தனது தாய் வீட்டில் மாரம்மா வசித்து வந்தார்.
7 Oct 2025 8:30 AM IST
கோவில்பட்டியில் ரெயில் முன் பாய்ந்து தொழிலாளி தற்கொலை
கோவில்பட்டி, இந்திராநகரைச் சேர்ந்த ஒருசர் தள்ளுவண்டியில் துணிகளுக்கு இஸ்திரி செய்யும் தொழில் செய்து வந்தார்.
2 Aug 2025 1:03 PM IST




