பட்டாசு ஆலை தீ விபத்தில் காயமடைந்தவர் சாவு

பட்டாசு ஆலை தீ விபத்தில் காயமடைந்தவர் பரிதாபமாக இறந்தார்.
சிவகாசியை சேர்ந்த ராஜேந்திரராஜா (வயது 65) என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் கடந்த 3-ந் தேதி மருந்து கலவையின் போது ஏற்பட்ட உராய்வினால் ஏற்பட்ட விபத்தில் கே.லட்சுமியாபுரத்தை சேர்ந்த கணேசன் (42) உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் விருதுநகர் மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த கணேசன் நேற்று சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





