ஜெயலலிதாவின் அரசியல் ஆலோசகர் ராவணன் காலமானார்

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அரசியல் ஆலோசகரான ராவணன் இன்று காலமானார்.
திருச்சி,
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அரசியல் ஆலோசகராக செயல்பட்ட ஆர்.பி. ராவணன் திருச்சியில் மகனுடன் வசித்து வந்த நிலையில் திடீரென இன்று (செப்டம்பர் 21) மாலை மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.
அவருடைய இறுதி சடங்குகள் நாளை அவருடைய சொந்த கிராமமான திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள ராதாநரசிம்மபுரம் கிராமத்தில் நடைபெற உள்ளது. அவருடைய மறைவுக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





