சிறு, குறு தொழில் முனைவோர் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு

சிறு, குறு தொழில் முனைவோர் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட சிறு, குறு தொழில் சங்கத்தினர் சங்க செயலாளர் குருசாமி தலைமையில் கலெக்டரிடம் மனு அளித்தனர். அதில் மின்கட்டண உயர்வு தொடர்பான 5 அம்ச கோரிக்கையை அரசுக்கு பரிந்துரை செய்யுமாறு வலியுறுத்தியிருந்தனர். இதனைத்தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் பென்டகன்ஜவகர், ஜெய்சங்கர், வசந்தன் ராம்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.அதில் வருகிற 16-ந் தேதி மின்நுகர்வோர் கூட்டமைப்பின் சார்பில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





