செங்கல்பட்டு: வெடிக்காத நிலையில் இருந்த 3 ராக்கெட் லாஞ்சர்கள் - பாதுகாப்பாக வெடிக்க வைத்த போலீசார்

வெடிக்காத நிலையில் இருந்த 3 ராக்கெட் லாஞ்சர்களை போலீசார் பாதுகாப்பாக வெடிக்க செய்தனர்.
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்டம் அனுமந்தபுரம் அருகே ராணுவ துப்பாகி சுடும் தளம் அருகே கடந்த அக்டோபர் மாதத்தில் 3 ராக்கெட் லாஞ்சர்கள் வெடிக்காத நிலையில் இருப்பதாக பொதுமக்கள் தகவல் தெரிவித்த நிலையில், அவற்றை போலீசார் கைப்பற்றி பாதுகாத்து வந்தனர்.
இந்நிலையில் செங்கல்பட்டில் உள்ள வனப்பகுதிக்குள் அந்த 3 ராக்கெட் லாஞ்சர்களையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் சென்றனர். பின்னர் அவற்றை திட்டமிட்டபடி போலீசார் வெடிக்கச் செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





